சனி, 4 ஏப்ரல், 2009

குரு வணக்கம்.


குரு வணக்கம்.
வாழ்வே மாயமென்ற
வன்முனிகள் நாட்டினிலே
வாழ்வு ஒரு கலையென்ற
வண்ணமுனி வாழியவே!!
ஊழ்வினைகள் நீங்கிடவே
உந்தன் பதம் வந்தடைந்தேன்
எந்தன் பணி ஏற்றுக் கொண்டு
எழுதும் பணி காத்திடுவாய்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக